Category: இந்தியா

ஆயுஷ் முதுகலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு!

டெல்லி: ஆயுஷ் முதுகலைப் படிப்புகளுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு முடிவுகளை ஆயுஷ் மத்தியக் கலந்தாய்வுக் குழு வெளியிட்டுள்ளது. ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி ஆகிய…

என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்? அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய 10 திரிணாமுல் எம்எல்ஏக்கள்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் அனல்பறக்கிறது. ஆளும் கட்சியான, மம்தாவின் திரிணாமுல்…

ஐபோன் தொழிற்சாலை விவகாரம்: தவறுக்கு மன்னிப்பு கோரியதுடன், இந்தியாவின் துணைத்தலைவரை நீக்கி நடவடிக்கை எடுத்த விஸ்ட்ரான்……

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஐஃபோன் உற்பத்தித் தொழிற்சாலை, தொழிலாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரச்சினையை ஒப்புக்கொண்டுள்ள விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோன்…

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிரொலித்தால் கேரளாவில் 101 எம்.எல்.ஏ. தொகுதிகளை இடதுசாரிகள் கைப்பற்றுவார்கள்….

திருவனந்தபுரம் : கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த…

அரசியல் தலைவரை இழிவு படுத்தியதாக நடிகை கங்கனா மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு..

நம்ம ஊரில் நடிகை கஸ்தூரி போல் இந்தியில் நடிகை கங்கனா ரணாவத், சமூக வலைத்தளங்களில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்து வருபவர் ஆவார். ஆனால் கங்கனா…

உடைந்து நொறுங்கும் மம்தாவின் கட்சி : இரண்டே நாளில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் விலகினர்

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை…

மாணவர்களுடன் அமர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பெண் எம்.எல்.ஏ.

குறித்த காலத்தில் படிப்பை முடிக்காதவர்களுக்கு மத்தியபிரதேச மாநில திறந்தவெளி கல்வி வாரியம், சிறப்பு தேர்வுகளை நடத்துகிறது. இந்த வரிசையில் பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு கடந்த 14…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி செல்ல தயாராகும் மகாராஷ்டிரா விவசாயிகள்…. ரிலையன்ஸ்க்கு எதிராகவும் போர்க்கொடி…

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். 22ந்தேதி, மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்…

எட்டு பேரை கொன்ற ‘நர மாமிச’ சிறுத்தை சுட்டு வீழ்த்தப்பட்டது…

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று மனிதர்களை வேட்டையாடி, நர மாமிசம் சாப்பிட்டு வந்துள்ளது. அவரங்கபாத், சோலாப்பூர், அகமதுநகர், பீட் ஆகிய நான்கு மாவட்டங்களில்…

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை! எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளை திறப்பது மற்றும் மேலும் தளர்வுகள் அறிவிப்பது…