Category: இந்தியா

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உயர்மட்ட…

மேற்கு வங்கம் : அரசியல் வரலாறு தெரியாத அமித்ஷா – கல்யாண் பானர்ஜி கடும் தாக்கு

கொல்கத்தா அமித்ஷாவுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் தெரியவில்லை என திருணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி கூறி உள்ளார். இன்னும் சில மாதங்களில் மேற்கு…

இந்தியா : இதுவரை  16.11 கோடி கொரோனா சோதனைகள்

டில்லி இதுவரை நாட்டில் 16,11,98,195 கொரோனா சோதனைகள் நடந்துள்ளன. இதுவரை இந்தியாவில் 18.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.45 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் எந்த…

சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு?

ராஜஸ்தான்: ராஜஸ்தான் சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறைச்சாலை கையேட்டை முழுமையாக மாற்றுவதற்கான உத்தேச நடவடிக்கைகள் குறித்து விசாரித்த…

ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது

ஆக்ரா: ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது செய்யபட்டனர். ஆக்ராவின் கன்டெளலி பகுதியில் விலங்குகளின் கொழுப்புகள், எலும்புகள் மற்றும் கொம்புகள் நெய் செய்ய…

வைகுண்ட ஏகாதசி : திருப்பதி வாழ் மக்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள்

திருப்பதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் உலகப் புகழ் பெற்ற திருப்பதி…

விஸ்ட்ரான் ஐஃபோன் நிறுவனம் மீதான தாக்குதல் – எஸ்எஃப்ஐ தலைவர் விசாரணைக்குப் பிறகு விடுவிப்பு!

கோலார்: கர்நாடகத்தின் நர்சபுரா என்ற இடத்திலுள்ள விஸ்ட்ரான் ஐஃபோன் உற்பத்தி நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, எஸ்எஃப்ஐ அமைப்பின் தாலுகா தலைவர் ஸ்ரீகாந்த், காவல்துறையால் தடுத்து…

“இந்தியப் பொருளாதாரம் மோசமாக நிர்வகிக்கப்படுகிறது” – அபிஜித் பானர்ஜி குற்றச்சாட்டு

புதுடெல்லி: உலகளவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் பொருளாதாரங்களுள் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்று விமர்சித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி. இந்திய அரசால், பொருளாதாரத்தை…

கட்சி விரும்பினால் தலைவர் பதவி ஏற்க தயார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: கட்சி விரும்பினால் தலைவர் பதவியை ஏற்று கொள்ளத்தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அதிருப்தி…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மிகக் குறைவு – இரண்டாம் அலைக்கு வாய்ப்பில்லை!

புதுடெல்லி: இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு, 223 ‍பேர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால், கொரோனாவின் இரண்டாம் அலைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா…