Category: இந்தியா

அகமது படேல் இடத்தை நிரப்பிய பிரியங்கா..

அகமது படேல் இடத்தை நிரப்பிய பிரியங்கா.. கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்த போது, கட்சி தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள்…

ராஜஸ்தான் மாநிலத்தில் நகரசபை தேர்தலில்  காங்கிரஸ் அமோக வெற்றி…

ராஜஸ்தான் மாநிலத்தில் நகரசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி… ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 50 நகரசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 50 நகரசபைகளில்…

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளும் நாசிக் ‘’பண தொழிற்சாலை’’..

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளும் நாசிக் ‘’பண தொழிற்சாலை’’.. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் தொழிற்சாலை ( THE CURRENCY NOTE…

மேற்குவங்கத்தில் பாஜகவால் இரட்டை இலக்கத்தைக்கூட தாண்ட முடியாது! பிரசாந்த் கிஷோர் சவால்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில், பாரதியஜனதா கட்சி இரட்டை இலக்க வெற்றியைக்கூட தாண்ட முடியாது என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.…

கொரோனாவால் முடங்கிய விசாரணை நேரத்தை 2021ம் ஆண்டு ஈடு செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.

பெங்களூரு: கொரோனா பொதுமுடக்கத்தில், நீதிமன்ற பணிகளும் முடங்கிய நிலையில், அதை 2021ம்ஆண்டு ஈடுபட்ட கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும்…

ஓய்வூதியதாரர்கள் ‘லைப் சர்டிபிகேட்’ வழங்க 2021 பிப்ரவரி வரை அவகாசம்! மத்தியஅரசு

டெல்லி: ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் (Life Certificate) அளிக்க கால அவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியத்தை…

26வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்றுமுதல் ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்….

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 26வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், இன்று ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் விவசாயிகள் அறிவித்து…

கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி தலைமையில் இன்று மாலை திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி…

கேரளாவை மிரட்டும் ‘ஷிகெல்லா’ தொற்று : 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கொச்சி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருவதால், அம்மாநில மக்கள் கலக்கத்தில்…

அதிகரிக்கும் கொரோனா : விமான பயணத்துக்கு மீண்டும் தடை விதிக்கும் ஐரோப்பா

லண்டன் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால் ஐரோப்பிய நாடுகள் விமான பயணங்களுக்குத் தடை விதிக்க உள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு தற்போது 7.71 கோடியை…