Category: இந்தியா

சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை குலைத்த ஆளுநர் கிரண்பேடி: புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் குலைத்திருக்கிறார் என்று அம்மாநில அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் குற்றம்சாட்டி உள்ளார். திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் விருந்தினர்…

கொரோனா தடுப்பூசியை வெளியிட தயார் நிலை: 4 மாநிலங்களில் அடுத்த வாரம் ஒத்திகை

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வெளியிடும் பணிகளின் ஒரு பகுதியாக 4 மாநிலங்களில் ஒத்திகையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கையானது வரும் 28…

போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை: ஆதீா் ரஞ்சன் சவுத்ரி

டெல்லி: போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீா் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் வேளாண்…

9 கோடி விவசாயிகளுக்கு, கிசான் திட்டத்தின் கீழ் தலா ரூ.2,000 உதவித்தொகை: பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: 9 கோடி விவசாயிகளுக்கு, ‘கிசான்’ திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் மோடி வழங்கினார். பிரதமரின் ‘கிசான்’ திட்டத்தின் கீழ், சிறு மற்றும்…

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள்…

மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாயார் காலமானார்….

டெல்லி: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாயார் காலமானார். இதையொட்டி மத்தியஅமைச்சர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மோடி தலைமையிலான மத்தியஅரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் ரவிசங்கர்…

குறைந்த வருவாய் வாங்கிய சமையல்காரர் நாட்டின் முன்னணி வழக்கறிஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வினோதம்

திருவனந்தபுரம் : நாட்டையே உலுக்கிய கேரள கன்னியாஸ்திரி அபயா கொலைவழக்கில் 28 ஆண்டுகள் கழித்து கேரள சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அபயா கொலைக்கு காரணமான…

“மே. வங்காளத்தில் தாமரை மலர்ந்த பிறகே தூங்குவேன்” – மம்தாவின் ’மாஜி’ சகா சபதம்

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வி.ஐ.பி.க்கள், மத்திய…

ஜனவரி 2ந்தேதி வரை பிறப்பிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கு ரத்து – கொண்டாட்டங்களுக்கு தடை! எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 24ந்தேதி முதல் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.…

மே. வங்காள மாநிலத்தில் இடதுசாரிகளுடனான கூட்டணியை இறுதி செய்த ராகுல் காந்தி

புதுடெல்லி : மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு…