Category: இந்தியா

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டின்போது வதந்திகள் பரவலாம் – பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200…

புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு தொற்று இருந்ததால் கிரண் பேடிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. புதுச்சேரியில்…

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

புதுடெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 25 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா…

நாளை முதல்  ஜியோவில் இருந்து கட்டுப்பாடின்றி இலவச அழைப்புகள் செய்ய அனுமதி

மும்பை நாளை முதல் ஜியோவில் இருந்து அனைத்து நெட் ஒர்க் தொலைப்பேசிகளுக்கும் கட்டுப்பாடின்றி இலவச அழைப்புக்கள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,. ரிலையன்ஸ் ஜியோ தற்போது இந்தியாவில் அதிக…

பாஸ்டேக் அவகாசம் பிப்ரவரி 15ந்தேதி வரை நீட்டிப்பு…

டெல்லி: ஜனவரி 1ந்தேதி (நாளை) முதல் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதற்கான அவகாசம் பிப்ரவரி 15ந்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில்…

“போதைப்பொருள் பயன்படுத்திய கங்கனா மீது எப்போது விசாரணை ?” – காங்கிரஸ் கேள்வி…

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி சினிமா உலகத்தினரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) மூலமாக மத்திய அரசு…

லாலுவின் கட்சிக்கு தாவுகிறார்களா நிதிஷ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்?

பாட்னா: நிதிஷ்குமார் கட்சியின் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார் ஆர்ஜேடி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ரஜாக். அவர்,…

ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பிறந்த மண்ணில் கால் பதித்த காங்கிரஸ்…

கேரள மாநிலத்தில் உள்ள எலம்குளம் என்ற கிராமம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகனான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பிறந்த ஊராகும். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சி முதன் முறையாக…

கேரளாவில் சிறப்பு சட்டமன்ற கூட்டம்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!

திருவனந்தபுரம்: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. இந்த சிறப்பு கூட்டத்தில், மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண்…

கோவா மாநிலத்தில் கஞ்சா செடி வளர்க்க அரசாங்கம் அனுமதி…

உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கோவா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான கோவாவில் கஞ்சா செடியை…