Category: இந்தியா

144 தடை உத்தரவை மீறி புத்தாண்டு கொண்டாட்டம்: வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்களுடன் கைது

பெங்களூரு: புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஆதரவாளர்களுடன் சென்ற கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் மாநிலம் பெங்களூரு நகரில் புத்தாண்டை…

அவசர கால பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு மருந்து ஒப்புதல்..? மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இந்திய தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் கூறுகின்றன.…

தமிழகத்தில் ரூ.116 கோடியில் 1,152 வீடுகள் கட்டும் திட்டம்: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: தமிழகத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத்,…

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர், தலைமை செயல் அதிகாரியாக சுனீத் சர்மா இன்று பொறுப்பேற்பு..!

டெல்லி: ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சுனீத் சர்மா இன்று பொறுப்பேற்றார். சுனீத் சர்மாவை ரயில்வே வாரிய தலைவராக நியமிக்க, மத்திய அமைச்சரவையின்…

மேலும் 4 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: நாட்டில் மேலும் 4 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் பிரிட்டனில் உருமாறிய புதிய வகை…

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார் நடராஜன்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஆஸ்திரேலிய அணியுடனான டி-20 போட்டி தொடரை வெல்ல…

ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: டிசம்பரில் ரூ. 1,15,174 கோடி வசூல் என மத்திய நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சமாக டிசம்பரில் ரூ. 1,15,174 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி…

9 மாதங்கள் கழித்து கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறப்பு: முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தல்

பெங்களூரு: கிட்டத்தட்ட ஒன்பதரை மாதங்கள் கழித்து, கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் அனைத்து கல்வி…

“எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத ரஜினிகாந்துக்கு அரசியல் சரிப்பட்டு வராது” மோகன்பாபு உருக்கம்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள். ரஜினிக்கு முன்பாகவே, அரசியலில் இருந்தவர், மோகன்பாபு. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த மோகன்பாபு, அந்த கட்சியின் தலைவர்…

ஐந்து ஏழைகளுக்கு புத்தாண்டு பரிசாக வீடுகளை தானமாக அளித்த வணிகர்…

திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தெங்களூரை சேர்ந்தவர் வர்கீஸ். ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருந்த இவருக்கு 80 வயது ஆகிறது. இவர் மனைவி பள்ளி ஆசிரியராக…