Category: இந்தியா

கர்நாடகாவில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி: இரவு 8 மணிக்கு மேல் பெண்களை பணியமர்த்தக்கூடாது என்றும் ஆணை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஓட்டல்கள்…

கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம்: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,…

இன்று மகாராஷ்டிராவில் 3,218, கர்நாடகாவில் 755 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,218, கர்நாடகாவில் 755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,218 பேருக்கு கொரோனா தொற்று…

இந்திய கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்கள் மீது நடவடிக்கை – ரசிகர்களுடன் ‘ரெஸ்டாரண்டில்’ கும்மாளம்

மெல்போர்ன் : ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ப்ரித்வி ஷா, நவதீப் சைனி ஆகிய ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி…

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார் உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத்..!

உத்தரகண்ட்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத் குணமடைந்துள்ளார். உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்துக்கு டிசம்பர் 18ம் தேதி கொரோனா தொற்று இருப்பது…

வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி: வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பிரிட்டனிலிருந்து இந்தியா…

கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்! மத்தியசுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லி: கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு உள்பட 3 தடுப்புகள் பயன்பாட்டுக்கு…

ரூ.100 கோடிக்கும் மேல் வியாபாரம்: புத்தாண்டு அன்று ஆன்லைனில் உணவு வாங்கியோர் எண்ணிக்கை பலமடங்கு உயர்வு…

பெங்களூர்: புத்தாண்டு அன்று ஆன்லைனில் உணவு வாங்கியோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளனது. இதன் காரணமாக ஓட்டல்களில் ரூ.100கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. விடுமுறை தினங்கள்,…

38வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்… பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் விவசாயிகள் இன்று 38வது நாளாக தொடரும் நிலையில், போராட்டக்களத்தில் உயிர்பலியாகி உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. மோடி தலைமையிலான…

டெல்லியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் தீ விபத்து: ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பல்

டெல்லி: டெல்லியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. மோதி நகரில் உள்ள கட்டடத்தில் முதல் மற்றும் 2வது தளத்தில்…