Category: இந்தியா

ஜனவரி 18ந்தேதி முதல் ராஜஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்! அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 18ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கொரோனா த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட…

உ.பி.யில் பயங்கரம்: நிர்பயா கொலையைப்போல பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர கொலை…

லக்னோ: உ.பி.யில் நிர்பயா கொலையைப்போல பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி. மாநிலத்தில்…

மாணவா்களின் புத்தக சுமையை குறைக்கும் டெல்லி அரசு: புதிய பள்ளி பை கொள்கை உருவாக்கம்

டெல்லி: மாணவா்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், டெல்லி அரசு புதிய பள்ளி பை கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. புதிய பள்ளி பை கொள்கைக்கு அனுமதி அளித்து…

இறைச்சி கையேட்டிலிருந்து ‘ஹலால்’ சொல் நீக்கம்! மத்தியஅரசு

டெல்லி: இறைச்சிகளுக்கான கையேட்டில் இருந்து ‘ஹலால்’ என்ற சொல்லை மத்தியஅரசு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதற்கான நடவடிக்கையை…

ஜனவரி 6: ஆஸ்கார் நாயகன் `இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று…

“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர்…

கர்நாடகாவில் ஒரே நாளில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிகள் மூடல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 1 முதல்…

“சரக்கு விலையை அதிகரிக்காவிட்டால் பாட்டில்கள் சப்ளை இல்லை” கேரள மதுபான ஆலை அதிபர்கள் மிரட்டல்…

தமிழ்நாட்டில் மதுபானங்களை ‘டாஸ்மாக்’ நிறுவனம் விற்பனை செய்வது தெரிந்த விஷயம். கேரள மாநிலத்தில் கேரள மாநில மதுபான கழகமான ‘பெவ்கோ’ என்ற நிறுவனம் மதுபானங்களை மாநிலம் முழுவதும்…

அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை….

ஊரடங்கு காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன. “50 சதவீத இருக்கைகளுடன் 5 ஆம் தேதி (நேற்று முதல்) தியேட்டர்களை திறக்க கேரள…

“அரசியலில் ஈடுபடுமாறு நிர்ப்பந்தம் செய்யப்படுவதால் கங்குலிக்கு நெஞ்சுவலி” நண்பர் திடுக்கிடும் தகவல்…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய அமைச்சர் அனுராக்…

கடுங்குளிர் – கொட்டும் மழையிலும் 42-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்….

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 42வது நாளாக தொடர்கிறது. அங்கு கடுமையான குளிர்நிலவி வரும் நிலையில், தற்போது மழையும் பெய்து…