Category: இந்தியா

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… புதுச்சேரி அமைச்சர் திடீர் அறிவிப்பு !

புதுச்சேரி: இனிமேல் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்று புதுச்சேரி மாநில அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்து உள்ளார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக…

சிட்னி டெஸ்ட் போட்டி முதல் முறையாக களமிறங்கியிருக்கும் பெண் நடுவர்

சிட்னி : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. மழை காரணமாக தடைபட்டுள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய…

வரும் 8ம் தேதி பொருளாதார நிபுணர்கள், பல துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

டெல்லி: வரும் 8 ம் தேதி பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலை, நாட்டின்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து…!

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

மகாராஷ்டிரா : ராஜ் தாக்கரேவின் மைக்கேல் ஜாக்சன்  நிகழ்வுக்கு 24 வருடங்களுக்குப் பிறகு வரி விலக்கு

மும்பை கடந்த 1996 ஆம் வருடம் ராஜ் தாக்கரே நடத்திய மைக்கேல் ஜாக்சன் நடன விழாவுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கை அரசு தற்போது உறுதி செய்துள்ளது. கடந்த…

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள்: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர அறிவுறுத்தல்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர…

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் 73 பேர் பாதிப்பு

டில்லி இதுவரை இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் காணப்படுகிறது. முந்தைய கொரோனாவை விட…

காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவு எதிரொலி: ஸ்ரீநகர்-ஜம்மு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை…

பறவைக் காய்ச்சலால் இழப்புற்ற பண்ணை உரிமையாளர்களுக்குக் கேரள அரசு இழப்பீடு

திருவனந்தபுரம் பறவைக் காய்ச்சலால் இழப்புற்ற பறவைப் பண்ணை உரிமையாளர்களுக்குக் கேரள அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. குளிர்…

தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரச்சாரம்: காங். மேற்பார்வையாளர்களாக வீரப்ப மொய்லி உள்ளிட்ட 3 பேர் நியமனம்

டெல்லி: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்ட சபை தேர்தலுக்கான பிரச்சார மேற்பார்வையாளர்களை காங்கிரஸ் தலைமை நியமித்து உள்ளது. அசாம், கேரளா, தமிழகம், புதுச்சேரி மற்றும்…