Category: இந்தியா

வேளாண் சட்டம் – விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்குகள்: வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என  உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக…

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் : மேலிடம் அனுமதி தராததால் விரக்தியில் பி.எஸ். எடியூரப்பா…

கர்நாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க.ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில், இப்போது 27 அமைச்சர்கள் உள்ளனர். இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. அந்த…

“எங்களுக்கு கிடைத்த வெற்றி” – டெல்லியில் போராடும் விவசாயிகள் கருத்து

புதுடெல்லி : டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்தார்.…

இறந்தவர் சடலத்தை வங்கி முன் கிடத்தி இறுதிச்சடங்கு செலவுக்கு பணம் கேட்ட கிராமத்தினர்…

பாட்னா : பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள சிங்கிரியாவன் கிராமத்தை சேர்ந்த மகேஷ் யாதவ் என்ற 60 வயது முதியவர் கடந்த செவ்வாய்க்கிழமை இறந்து போனார்.…

விவசாயிகள் போராட்டம் 43வது நாள்: டெல்லியில் டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணி ஒத்திகை…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் கடூங்குளிர் மற்றும் கொட்டும் மழையிலும் இன்று 43வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் டெல்லி எல்லையில்…

ஏழை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் இந்திய உயர்சாதி மனோபாவம்!

கொரோனா மற்றும் மோடி அரசின் பொருளாதார சீரழிவு நடவடிக்கைகளின் காரணமாக, வட இந்தியாவின் ஏழைக் குழந்தைகள், குறிப்பாக பழங்குடியின குழந்தைகள் பெரும் ஊட்டச் சத்து குறைபாட்டிற்கு உள்ளாகியுள்ளனர்…

2021 ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ந்தேதி நடக்க வாய்ப்பு…

கொல்கத்தா: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ந்தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2020 ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரீமியர்…

ரூ.1.5 கோடி நஷ்டஈடு – விவாகரத்திற்கு ‘ஓகே’ சொன்ன மனைவி!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், தன் கணவரிடம் ரூ.1.5 கோடியைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் பெண் ஒருவர். இந்தக் கதை, அம்மாநில தலைநகர்…

திறன்மிகு தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்பும் ஒப்பந்தம் – ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை!

புதுடெல்லி: குறிப்பிட்ட 14 துறைகளில் திறன்பெற்ற இந்தியப் பணியாளர்களை ஜப்பானுக்கு அனுப்பிவைக்கும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியா…

வலது சாரிகளால் குழப்பம் அடைந்துள்ள அமெரிக்க ஜனநாயகம் : பிரியங்கா காந்தி

டில்லி அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்றுள்ள கலவரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதை ஒட்டி டிரம்ப்…