திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டி…
ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த துர்கா பிரசாத ராவ், கடந்த செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். காலியாக இருப்பதாக…
ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த துர்கா பிரசாத ராவ், கடந்த செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். காலியாக இருப்பதாக…
டெல்லி: பசு மாடுகள் குறித்து மக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 25ந்தேதி ஆன்லைன் தேர்வு நடத்தப்பட இருப்பதாக ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் அப்துஸ் சலாம். இவர் ஐக்கிய அரபு அமீரகமான மஸ்கட்டில் ‘ஷாப்பிங்’ மையம் வைத்துள்ளார். மஸ்கட்டில் அவர் அண்மையில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.…
புதுச்சேரி: மாநிலத்தில் ஜனவரி 4ம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஏற்கனவே அறிவித்த நிலையில், மாநிலங்களில் பள்ளிகள் திட்டமிட்டபடி…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான ஷரித், ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20…
டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டை எதிர்கொள்வதற்காக தமிழகம் உள்பட 23 மாநில அரசுகளுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. பத்தாவது தவணையாக இந்த ரூபாயை…
மும்பை தொலைக்காட்சி மூலம் மந்திர தந்திர பொருட்களை விற்பனை செய்வதை மும்பை நீதிமன்றம் தடை செய்துள்ளது. தொலைக்காட்சிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது.…
டெல்லி: மோடி அரசாங்கத்தின் ஆணவம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தும், அடங்காத மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்…
அகமதாபாத் அகமதாபாத் நகரில் காந்தியால் அமைக்கப்பட்ட சபர்மதி ஆசிரமம் மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் சபர்மதி நதிக்கரையோரம் மகாத்மா காந்தி…
டில்லி வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கேட்டுக்…