Category: இந்தியா

காந்தி கொலையாளி கோட்சே தொடர்பான படிப்பு மையம் – மத்தியப் பிரதேசத்தில் திறப்பு!

இந்தூர்: காந்தியைக் கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சே தொடர்பான ஒரு படிப்பு மையத்தை, மத்தியப் பிரதேச மாநிலத்தில் துவக்கியுள்ளது இந்து மகா சபா. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; நாட்டின்…

பெங்களூரு – சான்பிரான்சிஸ்கோ இடையே ‘பாயின்ட் டூ பாயின்ட்’ விமான சேவை துவக்கம்!

பெங்களூரு: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ – இந்தியாவின் பெங்களூரு இடையே, எங்குமே நிற்காத ஏர்-இந்தியா விமான சேவை, ஜனவரி 9ம் தேதி துவக்கப்பட்டுள்ளது. இந்திய விமான சேவைகளிலேயே, இடைநில்லாத…

சிமெண்ட் & ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளை – நிதின் கட்கரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: சிமெண்ட் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்…

வாட்ஸ்அப் செயலியைத் தடை செய்ய வேண்டும் : அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் வேண்டுகோள்

டில்லி வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய கொள்கைக்கு அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது முகநூலின் சக நிறுவனமான வாட்ஸ்அப் செயலி உலகெங்கும் மிக மிக…

அரியவகை டால்பினை தாக்கி கொன்ற முட்டாள் இளைஞர்கள்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் அரியவகை டால்பினை முட்டாள் இளைஞர்கள் கட்டை மற்றும் கோடாரியால் தாக்கி கொன்ற வீடியோ ஒன்று சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூக…

“நான் பா.ஜ.க. அபிமானி” இந்திய கொடியுடன் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டவர் பரபரப்பு பேட்டி

அமெரிக்க வரலாற்றில் கருப்பு தினமாக கருதப்படும் ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடுளுமன்றத்திற்கு வெளியில் திரண்ட டிரம்ப் ஆதரவாளர்களின் கூட்டத்திற்கு இடையில் இந்திய தேசிய கொடி பறந்தது…

பெற்றோர் கண் முன்னே 4 வயது சிறுவனை கொன்ற சிறுத்தை…

குஜராத் மாநிலம் கிர் மாவட்டத்தில் உள்ள நவ உக்லா பகுதியில் வசிக்கும் விவசாயக்கூலியான பிரபுல்பாய், புலம் பெயர்ந்த தொழிலாளி ஆவார். பக்கத்து தாலுகாவை சேர்ந்த அவர், குடும்பத்துடன்…

“என் தந்தை அழுததை முதன் முறையாக பார்த்த தருணம்” பழைய புகைப்படத்தை வெளியிட்டு அமிதாப்பச்சன் உருக்கம்…

இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், தனது பழைய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இது தொடர்பான பசுமை நினைவுகளை, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக,…

மே.வங்காளத்தில் ஒவைசி கட்சி தலைவர் மம்தா கட்சியில் இணைந்தார்…

மே. வங்காள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி…

ஜாதிப்பெயரை வாகனங்களில் எழுதி டெல்லி நகர சாலையில் உலா வந்த 600 பேருக்கு தண்டனை…

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில், வாகனங்களில், தங்கள் பெயரோடு, ஜாதியின் பெயரையும் எழுதி வண்டி ஓட்டுவது புதிய கலாச்சாரமாக பரவி உள்ளது. சிலர் நம்பர் பிளேட்டுகளிலும், வண்டி…