Category: இந்தியா

லாலு பிரசாத் யாதவுக்கு கொரோனா இல்லை; உடல்நிலையில் முன்னேற்றம்… ரிம்ஸ் மருத்துவமனை தகவல்…

ராஞ்சி: சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில்…

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பெங்களுரூ: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களுரூ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்…

ரஞ்சன் கோகோய்க்கு திடீரென அறிவிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு..!

புதுடெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினருமான ரஞ்சன் கோகோய்க்கு, இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 66 வயதாகும் ரஞ்சன் கோகோய்,…

பேஸ்புக் தரவுகள் திருட்டு – வெளிநாட்டு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவுசெய்த சிபிஐ!

புதுடெல்லி: இந்தியாவில் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோத முறையில் சேகரித்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் (ஜிஎஸ்ஆர்எல்) ஆகிய நிறுவனங்கள் மீது…

அமைச்சர்களை பற்றி அவதூறாக பதிவிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்- நிதிஷ் குமார்

பீகார்: பீகார் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தாக்குதல்களும், அவதூறான சமூக வலைத்தள பதிவுகளும் தொடர்ந்து வருவதால் பொறுமையை இழந்த பீகார்…

மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 11ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி…!

டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 11ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற…

நிதி நிலை அறிக்கை தாக்கலை முன்னிட்டு நாளை அல்வா கிண்டும் நிர்மலா சீதாராமன்

டில்லி வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலை முன்னிட்டு நாளை நிர்மலா சீதாராமன் வழக்கப்படி அல்வா கிண்ட உள்ளார். ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல்…

சசிகலா உடல்நிலையில் சீராக நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை

பெங்களூரு: சிகிச்சை பெற்றுவரும் சசிகலா நலமாக இருப்பதாக விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மூச்சுத் திணறல் மற்றும்…

பிளாஸ்டிக்குக்கு பதிலாக காகித தேசியக் கொடிகளே பயன்படுத்த வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: பிளாஸ்டி தேசியக் கொடிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்…

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இந்திய விஞ்ஞானிகள்: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பாராட்டு

டெல்லி: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இன்று…