மத்திய அரசு தலைமை செயலாளர்களுடன் டெல்லியில் ஆலோசனை
டெல்லி மத்திய அர்சு டெல்லியில் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலில் 26…
டெல்லி மத்திய அர்சு டெல்லியில் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலில் 26…
டெல்லி பஹலகாம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ;பிரதமர் மோடி மீடு குற்றச்சாட்டு கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி…
டெல்லி இணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.…
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூலக்கூடிய அச்சம் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவிதமான…
மும்பை ரிசர்வ் வஞ்கி இந்த நிதியாண்டின் 2 ஆம் அரையாண்டில் 25 டன் தங்கம் சேர்ந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் எடுத்த பரஸ்பர…
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாங்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு…
மலப்புரம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடை மீது சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். கேரளாவில் மலப்புரம் மாவட்டம் சம்ரவட்டம் பகுதியில் இருந்த மதுக்கடை புலம்பரம் பகுதிக்கு…
டெல்லி இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காஷ்மீரில்…
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோசமடைந்து வரும் நிலைமை குறித்து ஐக்கிய…
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 77…