Category: இந்தியா

பிப்ரவரி 6-ந்தேதி நாடு முழுவதும் 3 மணி நேரம் சாலை மறியல்! விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி 70வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அமைப்பினர், வரும் 6ந்தேதி நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள்…

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் பலி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் பலியாகி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. .நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு…!

புவனேஸ்வர்: ஒடிசாவில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வரும் 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்…

“பாரதிய ஜனதா காற்றடைத்த பலூன்” மம்தா பானர்ஜி வர்ணனை

மே.வங்க முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பா.ஜ.க.வை காற்றடைத்த பலூன் என்று…

கங்கனாவுக்கு நீதிமன்றம் சம்மன்…

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நடிகை கங்கனா ரணாவத், டி.வி. ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், இந்தி சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்…

சென்னையில் 1000 நகர்ப்புற காடுகளை அமைக்க மாநகராட்சி திட்டம்! பிரகாஷ்

சென்னை: சென்னையில் ஆயிரம் நகர்ப்புற காடுகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் மியாவாகி வனத்தின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு…

வங்கிகள் வாசலில் குப்பையை கொட்டி போராட்டம்… கடன் வழங்காததால் ஆத்திரம்…

பிரதமரின் ‘சுயம் நிதி யோஜனா’ திட்டத்தின் கீழ் தெருஓர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. மத்தியபிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள பேகம்கஞ்ச் நகராட்சியில் உள்ள பல வங்கிகள்…

டெல்லி வன்முறை – பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய தலைநகரில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்த தவறிய, காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல…

சூழ்நிலையால் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது – மோடி அரசு கைவிரிப்பு!

புதுடெல்லி: கடந்தாண்டு அக்டோபரில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு, மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது மத்திய…

மம்தா பானர்ஜி மருமகன் தொகுதியில் ‘கலகம்’ ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பதவி விலகினார்

மே.வங்க மாநிலத்தில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக எம்.எல்.ஏ.க்கள் விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.…