Category: இந்தியா

துரதிருஷ்டவசமாக சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி வரும் நிலையில், அந்நாட்டை எதிர்க்க துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது என்று ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார். கிழக்கு லடாக்…

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

டெல்லி: பாஜகவின் தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்த…

15000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிஜ்னோர் விவசாயிகள் மாநாடு!

பிஜ்னோர்: உத்திரப் பிரதேசத்தில், முசாஃபர்நகர், மதுரா மற்றும் பக்பாட் ஆகிய இடங்களை அடுத்து, பிஜ்னோரிலும், ‘மகாபஞ்சாயத்’ பிரமாண்டமான விவசாயிகளின் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த பிரமாண்ட மாநாட்டில், 15000க்கும்…

மின்னணு வாக்கு இயந்திரத்துடன் வாக்குச் சீட்டு முறையையும் சேர்க்க உள்ள மகாராஷ்டிர அரசு

மும்பை மகாராஷ்டிர மாநில அரசு விரைவில் வாக்குச் சீட்டு முறையையும் மின்னணு வாக்கு இயந்திரத்துடன் சேர்க்க விரைவில் சட்டம் இயற்ற உள்ளது. நாடெங்கும் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்கு…

அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை: நாளை மாலை 5 மணி வரை நீட்டிப்பு

சண்டிகர்: அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்படுவதை…

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 75% குறைவு

டில்லி சென்ற ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 75% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல்…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு: மே 4ம் தேதி முதல் தேர்வுகள் நடத்த ஏற்பாடு

டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாத…

நாடு முழுவதும் மொத்தம் 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை: நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ்: பிப்.5ம் தேதி விடுதலை என்பதால் மீண்டும் சிறையில் அடைப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால்…

எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி எதிரொலி: மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இன்று…