Category: இந்தியா

கொழும்பு கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா பங்களிப்பின்றி உருவாக்க இலங்கை அரசு முடிவு…

கொழும்பு: கொழும்பு கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை ( ECT) இந்தியா உதவியின்றி உருவாக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘இலங்கையின் கொழும்பு…

எதிர்க்கட்சிகள் அமளி… மாநிலங்களவை 3வது முறையாக 12.30 மணி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை 3வது நாளான இன்றைய கூட்டத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால்…

ஆயுஷ் மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்ய அனுமதி…. அலோபதி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

டெல்லி: ஆயுஷ் மருத்துவர்களும் சில குறிப்பிட்ட அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் (மிக்சோபதி) என்று மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,…

இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டம்! பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து…

டெல்லி: இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது, மக்கள் சொத்துக்களை தாரை வார்க்கிறது என பொது பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து…

விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க மறுப்பு… மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி… சபை ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடங்கிய நிலையில், இன்று காலை நடைபெற்று வரும் மாநிலங்களவை கூட்டத்தொடரில், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

விவசாயிகள் போராட்டம் இன்று 70வது நாள்: டெல்லி எல்லையில் இரும்புக் கம்பிகளால் ஆன சுவர் – போலீசார் குவிப்பு…

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 70வது நாளை…

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று இணையதளத்தில் வெளியாகும் என தகவல்…

டெல்லி: சிபிஎஸ்இ 10. 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு,…

உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய…

துயரத்திலுள்ள விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு!

சண்டிகர்: கடந்த குடியரசு தினத்தன்று, டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது காணாமல் போன 100க்கும் மேற்பட்ட பஞ்சாப் விவசாயிகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, ஒரு தனி…

சீனா பள்ளிகளில் கைபேசியை உபயோகப்படுத்த தடை

சீனா: சீனாவின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்த கூடாது என கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. மாணவர்களை இன்டர்நெட் மற்றும் வீடியோகேம்…