Category: இந்தியா

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது மத்தியஅரசு – அண்ணா பல்கலைக்கழகம்: சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்…

சென்னை: இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகத்துக்கு விரோதமாக அண்ணா பல்கலைக்கழகமும், மைய அரசும் செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மாநிலஅரசின் உத்தவை மீறி, அண்ணா…

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் மார்ச் 15 வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது பகுதி மார்ச்…

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் மம்தா…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி இன்று மதியம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நந்திகிராம் தொகுதியில்…

தேமுதிகவுக்கு கொட்டும் முரசு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்….!

டெல்லி: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு கொட்டும் முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே…

அசாம் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 173 பேர் வேட்புமனு தாக்கல்..!

கவுகாத்தி: அசாம் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 173 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில்…

தாத்ரா நகர் ஹவேலி எம்.பி. மோகன் தலேகர் மரணம் குறித்து விசாரணை ! மக்களவை சபாநாயகரிடம் மகா விகாஸ் அகாதி கூட்டணி கோரிக்கை…

டெல்லி: தாத்ரா நகர் ஹவேலி எம்.பி. மோகன் தலேகர் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மக்களவை சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை மனு…

உத்தரகாண்ட் மாநில புதிய பாஜக முதல்வராக திரத் சிங் ராவத் தேர்வு; இன்று மாலை பதவி ஏற்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய முதல்வராக பா.ஜ., எம்.பி., திரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

42 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 42 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார். பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்…

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விமானிகள், விமான சிப்பந்திகள் 48 மணி நேரம் பயணம் மேற்கொள்ளக்கூடாது! டி.ஜி.சி.ஏ.

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும், விமானிகள், விமான சிப்பந்திகள், அடுத்த 48 மணி நேரத்திற்கு விமானப் பயணம் மேற்கொள்ள தடை விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.…

உ.பி., உத்தரகாண்டை தொடர்ந்து, மத்தியபிரதேசத்திலும் மதமாற்றம் தடை சட்டம் அமல்!

போபால்: உ.பி. உத்தரகாண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து, மத்தியபிரதேச மாநிலத்தில், மதமாற்றம் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதும், 10ஆண்டுகள்…