Category: இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பு சட்டம் தவறாகப் பயன்பாடு : அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டிப்பு

அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிறப்பித்த 120 கைது உத்தரவுகளில் 94ஐ அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேசியப் பாதுகாப்பு சட்டம் உத்தரப்…

அதானி, டாடாவிடம் யூனிட் ரூ.15 விலை கொடுத்து சூரிய மின்சாரம் வாங்கும் குஜராத் அரசு

அகமதாபாத் குஜராத் அரசு அதானி டாடா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து யூனிட்டுக்கு ரூ.15 விலக்கு வாங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பெங்களூருவில் 144 தடை உத்தரவு

பெங்களூரு: கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கர்நாடகா…

திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி…!

அகர்தலா: திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. முதலமைச்சர்கள்,…

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் 19 தடுப்பூசி மையங்கள்…!

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் 19 தடுப்பூசி மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து…

லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: டெல்லி விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி: லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சில வாரங்களாக கொரோனா…

பரிக்ஷா பே சார்ச்சா 2021: பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடல்…

டெல்லி: நாடு முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பரிக்ஷா பே சார்ச்சா 2021 என்ற பெயரில் நடத்தப்படும் இன்ற நிகழ்ச்சி…

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவிக்கும் மாவோயிஸ்ட்டுகள்

ராய்ப்பூர் மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மாவோயிஸ்ட்டுகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மற்றும் சுகமா மாவட்டங்களில் பல பகுதிகளில்…

கர்நாடகா :  போக்குவரத்து கழக ஊழியர் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் ஓடவில்லை

பெங்களூரு கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் முழு அளவு பேருந்து சேவையைக் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்…

ராகுல் காந்தியின் ரஃபேல் முறைகேடு குறித்த விமர்சனம்

டில்லி ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத் தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட செய்தி வெளியானதை ஒட்டி மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2016…