வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மும்பை மக்கள் எதிர்ப்பு
மும்பை ஐபிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த வருடத்துக்கான 14 ஆவது…
மும்பை ஐபிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த வருடத்துக்கான 14 ஆவது…
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதியைத் திரும்பப் பெற்றதற்க்கு தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் கேரளாவில்…
திருப்பதி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச தரிசனம்) ஏப்ரல் 12ந்தேதி முதல்…
நியுஜிலாந்து இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் நியுஜிலாந்து நாடு இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
பெங்களூரு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி தென்மேற்கு ரயில்வே அதிக ரயில்களை இயக்குகிறது. கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் அம்மாநிலம் முழுவதும் பேருந்து…
டில்லி இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த…
டெல்லி: வரும் 11ம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து…
வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றுள்ளார் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ். கொரோனா…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், வாக்களிக்கச் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை(சிஆர்பிஎஃப்) வீரர்களை மதிக்க மாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் அம்மாநில…
மும்பை: போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தையும், கெளதம் அதானி இரண்டாமிடத்தையும் பெற்றனர். பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை, 35வது ஆண்டாக உலக…