Category: இந்தியா

புதுச்சேரியில் மழை நிவாரணம் : சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5000 – மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.4500

புதுச்சேரி இன்று புதுச்சேரியில் மழை நிவாரணமாகச் சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5000 மற்றும் மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.4500 என வழங்கும் பணி தொடங்கியது. கடந்த மாதம்…

அமலாக்கத்துறையின் பிடியில் மருமகள் : பாஜகவுக்கு சாபம் விடும் மாமியார்

டில்லி பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி உள்ளதால் அவர் மாமியார் ஜெயா பச்சன் பாஜகவுக்கு சாபம் விட்டுள்ளார். முன்னாள் உலக அழகியும் இந்தியாவின்…

அஜய் மிஸ்ரா பதவியைப் பறிக்காததைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் பேரணி

டில்லி உபி விவசாயிகள் கொலை விவகாரத்தில் தொடர்புள்ள இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியைப் பறிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தி உள்ளனர். உபி மாநிலம்…

மாநிலங்களவையிலும் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா!

டெல்லி: தேர்தல் சீர்திருத்த மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்காளர்பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையிலான தேர்தல் சீர்திருத்த…

தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘ஹேக்’ செய்யப்படுகிறது! பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தொலைபேசி ஒட்டுக்கேட்பை தொடர்ந்து தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘ஹேக்’ செய்யப்படுகிறது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு…

லட்சத்தீவில் கல்வி நிறுவனங்களின் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றம்! இஸ்லாமியர்கள் எதிர்ப்பு…

கவராட்டி: லட்சத்தீவில் கல்வி நிறுவனங்களின் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றம் செய்து அம்மாநில நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே வார விடுமுறை வெள்ளிக்கிழமை இருந்து வந்த நிலையில்,…

இந்தியாவின் ‘பிரண்ட்’ டேட்டிங் செயலி நிறுவனத்தில் ‘பப்ஜி’ நிறுவனம் ரூ. 40 கோடி முதலீடு

தடைசெய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டு செயலியை உருவாக்கிய க்ராஃப்டான் (Krafton Inc) நிறுவனம் இப்போது ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ள ‘பிரண்ட்’ (FRND) டேட்டிங் செயலி நிறுவனத்தில் சுமார் ரூ.…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி.க்கள் அமளி! மக்களவை, மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மக்களவை மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப் பட்டது. அதுபோல மாநிலங்களவையிலும்…

மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லி: பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கூட்டாக சந்தித்து பேசினர். மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான்,…

போராட்டங்கள், வன்முறையால் ஏற்படும் பொதுச்சொத்து சேதங்களை மீட்கும் மசோதா! மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல்…

டெல்லி: போராட்டங்கள், வன்முறையால் ஏற்படும் சேதங்களை, அதை நடத்தும் கட்சிகளிடம் இருந்து மீட்கும் வகையிலான புதிய மசோதா மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. உ.பி.…