Category: இந்தியா

ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கியது

வாரணாசி இன்று காலை 8 மணி முதல் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி…

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை ஏன்? : முழு விவரம்

டில்லி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது குறித்த விவரம் இதோ இந்தியா சர்வதேச அளவில் அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடாக விளங்குகிறது.…

டில்லி தீ விபத்தில் 27 பேர் பலி : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

டில்லி டில்லியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் உயிர் இழந்ததற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். டில்லியில் முண்டக் பகுதியில்…

வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

டில்லி வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலக அளவில் இந்தியாவில் கோதுமை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. பல்வேறு…

மே 21 அன்று மருத்துவ முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் : உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டில்லி உச்சநீதிமன்றம் முதுநிலை படிப்புக்களுக்கான நீட் தேர்வு வரும் மே 21 நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த 2022 ஆம் ஆண்டுக்கான முதுநிலை படிப்புக்களுக்கான நீட் தேர்வு…

காசி மசூதியில் கள ஆய்வு செய்ய தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி காசியில் உள்ள ஞானவாபி மசூதியில்கள ஆய்வு செய்யத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி, காசி…

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

திருப்பதி திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுஅக்ள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலுக்கு வருடம் தோறும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கமாகும். கொரோனா…

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் : இறுதியாட்டத்துக்கு முதல் முறையாக தகுதி பெற்றது இந்திய அணி

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற…

அலுவலகத்துக்கு வந்து பணி புரிய மறுத்து 800 பேர் ராஜினாமா

மும்பை இல்லத்தில் இருந்து பணி புரிந்து வரும் ஊழியர்களை ஒரு நிறுவனம் அலுவலகம் வந்து பணி புரிய கோரியதால் 800 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஏராளமான நிறுவனங்கள்…

21 வயதான கேரள நடிகை பிறந்த நாள் அன்று உயிரிழப்பு

கோழிக்கோடு தனது பிறந்த நாள் அன்று 21 வயதாகும் கேரள நடிகை சகானா உயிர் இழந்துள்ளார். கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவாத்தூர் பகுதியை சேர்ந்த சகானா…