Category: இந்தியா

5வது ஆண்டாக நீட்டிப்பு: டெல்லியில் 2023 ஜனவரி 1 வரை பட்டாசு விற்பனை வெடிக்க தடை!

டெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 5வது ஆண்டாக பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு தடை விதித்துள்ளது. 2023 ஜனவரி 1 வரை பட்டாசுக்கு தடை…

கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி மறைவு  – பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: கர்நாடக மாநில நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த உமேஷ் கட்டி (61) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமல்ர மோடி இரங்கல் தெரிவித்து…

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு…

பணமோசடி வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் கைது!

டெல்லி: பணமோசடி வழக்கில் என்எஸ்இ (national stock exchange) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப் பட்டார் தேசிய பங்குச்சந்தை மோசடி…

நிலக்கரி கடத்தல் வழக்கு: மேற்கு வங்க  சட்டஅமைச்சர் வீடு உள்பட பல இடங்களில் சிபிஐ ரெய்டு…

கொல்கத்தா: நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சர் மலாய் கட்டக் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி…

07/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 27 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி…

இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவு

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும்…

பாரத் பயோடெக் தயாரிப்பான மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம். அனுமதி அளித்துள்ளது. இந்தியா…

ஹிஜாப் வழக்கு: கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை  கடைபிடிப்பதுதான்  உரிமையா?

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை கடைபிடிப்பதுதான் உரிமையா?…

உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் அடுத்த வாரம் முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் அனைத்தும், தலைமை நீதிபதி யுயுலலித் தலைமை யிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்…