பிஎம் கேர்ஸ் நிதியின் அறங்காவலராக ரத்தன் டாடா உள்பட 3 பேர் நியமனம்! மத்தியஅரசு
டெல்லி: கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட PM CARES நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா மற்றும் 2 பேரை மத்தியஅரசு நியமனம் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ…
டெல்லி: கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட PM CARES நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா மற்றும் 2 பேரை மத்தியஅரசு நியமனம் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ…
மும்பை; மும்பை நவ ஷேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்பிலான ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதிமதுரம் பூசப்பட்ட பெரிய கண்டெய்னரில் மறைந்து வைத்து கடத்தப்பட்டு…
சென்னை: இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. அதற்காக 36 OneWeb செயற்கைக்கோள்கள்…
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, நீரா ராடியாவின் டெலிபோன் ஒலிப்பதிவுகள் குறித்து விசாரிக்கப்பட உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 8,000 ஒற்றைப்படை ஒலிப்பதிவு உரையாடல்களின் உள்ளடக்கங்களை விசாரிக்கபட…
கொல்லம்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. 2024 பாராளுமன்ற…
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணைகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தலைமை நீதிபதி யுயு லலித் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி வரும் 27ந்தேதி…
பெங்களூர்.: ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் கூடிய கியூஆர் கோடு போஸ்டர் கர்நாடக மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 சதவீத…
இந்திய ஒற்றுமை பயணத்தின் 14 வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப். 23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல்…
கொச்சி: கொச்சியில் 14வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ ராகுல் காந்தி தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த…
மொஹாலி: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய…