Category: ஆன்மிகம்

வார ராசிபலன் 21-07-17 முதல் 27-07-17 வரை – வேதா கோபாலன்

மேஷம் கேளிக்கை விழா.. விருந்து என்று நேரம் பேவதே தெரியாமல் போகும்… பேச்சில் அட்ராக்ஷன் அதிகரிக்கும். இவங்க இன்னும் கொஞ்சநேரம் பேச மாட்டாங்களான்னு ஏங்குவாங்க. செல்வாக்கு சொல்வாக்கு…

வராக (பன்றி) அவதாரம் பற்றி தெரியுமா?

“பன்றிக்கு பூணூல் அணிக்கும் போராட்டம்” என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது “தந்தை பெரியார் திராவிடர் கழகம்”. சமூகவலைதளங்களில் தற்போது இது குறித்த விவாதங்கள்தான் அதிகமாக நடந்துகொண்டிருக்கின்றன. “பன்றிக்கு…

சனியின் கடுமையில் இருந்து விடுபட இதைச் செய்யுங்கள்!

சனி பகவானின் கடுமையான பார்வையில் பட்டு அல்லல் பட்டுவருகிறீர்களா… இதோ அதற்கு எளிய பரிகாரம். சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை…

கல்வியா? கடவுளா? மாணவரின் ஆச்சரிய முடிவு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் ஒரு மாணவர், 12ஆம் வகுப்பில் 99.9% மதிப்பெண் பெற்றும் சமணத்துறவியாகி கடவுள் சேவை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்…

இன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள…

எந்தெந்த தெய்வங்களை வணங்கினால் என்னென்ன நோய்கள் தீரும்….!

நமது முன்னோர்களும், சித்தர்களும் நாம் வணங்கும் தெய்வங்களும், அவர்களை வணங்குவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விவரித்துள்ளார்கள். சித்தர்கள் கூறியுள்ளபடி எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த குறைகளை தீர்க்க…

சிவனுக்கு எத்தனை மனைவி?

நெட்டிசன்: சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம்…

பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!

மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்த… கோஷம் விண்ணை பிளக்க பச்சைப் பட்டு…

பணப்பிரச்சினைகள் தீர… ஸ்ரீ லெக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

மிக சக்தி வாய்ந்த சுலோகம் இது. தினமும் சொல்லுவதால் தீராத கடன்கள் – பணப்பிரச்சினைகள் தீரும். தினமும் 108 முறை ஜபித்து கைமேல் பலன் காணலாம் .…