ஆலங்குடியில் ‘குருபெயர்ச்சி’ விழா கோலாகலம்!
தமிழகத்தில் ஆலங்குடி மற்றும் திட்டையில் இன்று குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. குருபெயர்ச்சி விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான…
தமிழகத்தில் ஆலங்குடி மற்றும் திட்டையில் இன்று குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. குருபெயர்ச்சி விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான…
திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில்.…
கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கல்பாக்கம் அடுத்த, நெய்குப்பியில், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் பஞ்சமுக…
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பலரும் ஏற்கனவே தங்கள் ”பர்சேஸ்” துவங்கி விட்டனர். முக்கியமாக பூஜைக்கு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இதோ : மஞ்சள் குங்குமம் விபூதி…
உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தி்ன் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு…
நாளை மறுநாள் வினாயக சதுர்த்தியன்று பிள்ளையாருக்கு, வெற்றிலை, பாக்கு, பழவகைகள் ஆகியவையுடன் கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல், மோதகம், எள் உருண்டை போன்ற பொருட்களை நைவேத்யம் செய்வது…
மகா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர்…
முழுமுத்ல் கடவுள் என வணங்கப் படுபவர் விநாயகப் பெருமான். அவருக்கு உகந்த திதி சதுர்த்தி. சங்கட ஹர என்பதன் பொருள் நமக்கு வரும் சங்கடங்களை அழிக்க வல்லவர்…
அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், திருவண்ணாமலை சென்று மூக்குப்பொடி சித்தரை சந்தித்தவுடன் இணையவெளி எங்கும் “மூ.பொ. சித்தர்” பற்றிய செய்திகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. “ஆனால் இந்த…
செல்வத்தைத் தந்தருளும் பூஜைதான் வரலக்ஷ்மி விரதம். உடலில் நலனும் மாங்கல்யத்தில் பலமும் வீட்டில் குதித்து விளையாட பிள்ளையும் வேண்டாமோ. இவை அனைத்தையும் தரவல்லதுதான் வரலக்ஷ்மி விரதம். இந்நாளில்…