வரும் 14ந்தேதி சபரிமலை நடை திறப்பு… ஆன்லைன் மூலம் வழிப்பாடு நடத்த ஏற்பாடு…
பம்பா: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 14ந்தேதி மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. இந்தமுறை பக்தர்கள் ஆன்லைன்…
பம்பா: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 14ந்தேதி மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. இந்தமுறை பக்தர்கள் ஆன்லைன்…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் துளசி மட்டுமே பயிரிடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பூஜைக்கு அதிகம் உகந்தது துளசியாகும். ஸ்ரீ கிருஷ்ணரின் கதையில் கிருஷ்ணருக்குச் சமமாக ஒரு…
வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் பற்றிய சில அரிய தகவல்கள் வேலூர் மாநகரின் மையப் பகுதியில் 136 ஏக்கர்…
திருநீறு பூசும்போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறையப் பூசவேண்டும். உள்ளங்கையானது பிரம்மா…
வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரம் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளுக்குப் படிப்பில் கவனக்குறைவு, அடிக்கடி விபத்து கண்டங்களைச் சந்திப்பது போன்ற பிரச்சனைகளை…
பஞ்ச பட்சி சாஸ்திரம் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது என்ன?* *ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பட்சி உண்டா…?* பட்சிகளின் முதன்மை என்றால் அது காகம் தான். ஏன் என்றால்…
சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் பௌர்ணமி நேரம் 06/05/2020 புதன் கிழமை இரவு 07.28 முதல்….. 07/05/2020 வியாழக்கிழமை மாலை 05.14 வரை.. சித்ரா பௌர்ணமியில் வீட்டுவாசலில் விளக்கேற்றுங்கள்….…
இன்று நரசிம்ம ஜெயந்தி – 06/05/2020 2020ம் ஆண்டு மே மாதம் 06ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான்…
சென்னை: தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரின் தமிழகத்தின் முக்கிய கோவில்களில் உள்ள உபரி நிதியை வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து தினமலர் வெளியீட்டாளர்…
மதுரை: பாரம்பரியம் மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.…