Category: ஆன்மிகம்

பெரிய திருவடியை மிஞ்சிய சிறிய திருவடி

பெரிய திருவடியை மிஞ்சிய சிறிய திருவடி மகாவிஷ்ணு, ராமனாக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்தவர்கள் பலர். அப்படி உதவி செய்தவர்களில் முதன்மையானவராக இருந்து, ராமனுடனேயே தன்னை ஐக்கியமாக்கிக்…

வரலாற்று நிகழ்வு: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

அயோத்தி: இராம பிரான் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, சுமார் 500 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு, இன்று ராமர்கோவில் கட்டுமானப்…

விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம்

விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம் விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது.…

அயோத்தி பூமி பூஜைக்கு காஞ்சி சங்கர மடத்தில் இருந்து பூஜை பொருட்கள் சென்றன

காஞ்சிபுரம் நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜைக்காக காஞ்சி சங்கரமடம் தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை அனுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற…

ராகவேந்திரர் ஆராதனை தினம் ஸ்பெஷல் ! ஆகஸ்ட் 4,5,6  

ராகவேந்திரர் ஆராதனை தினம் ஸ்பெஷல் ! ஆகஸ்ட் 4,5,6 மானிடருக்காக மண்ணுலகில் மலர்ந்த மந்திராலய மகான் மூன்று பிறவிகளிலும் எண்ணற்ற புண்ணியங்களைச் சேர்த்து விட்ட ஸ்ரீராகவேந்திரர் அந்த…

ஆவணி அவிட்டம் என்றால் என்ன?

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும்…

தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள் ஆடிப்பெருக்கு

தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள் ஆடிப்பெருக்கு காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ…

சாம்பிராணி தூபம் பலன்கள்…!!_

சாம்பிராணி தூபம் பலன்கள்…!!_ சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான…

சகலவித ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் வரலஷ்மி விரதம்…!

ஆடி மாதத்தில் பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அளித்தருளக்கூடிய மகாலட்சுமி தேவியை போற்றி வணங்கி…

திருப்பதியில் மூன்று நாள் பவித்ரோத்சவம் நேற்று தொடங்கியது

திருமலை நேற்று திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பவித்ரோத்வம் தொடங்கி உள்ளது. திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை பவித்ராத்சவம் திருவிழா…