அருள்மிகு ஶ்ரீ அழகிய லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
அருள்மிகு ஶ்ரீ அழகிய லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் (ராஜராஜ சதுர்வேதி மங்கலம்) எண்ணாயிரம் (கிராமம்), விக்கிரவாண்டி வட்டம், விழுப்புரம் மாவட்டம். சோழர்களால் கட்டப்பட்ட, சுமார் 1000-ஆண்டுகள் பழமையான…
அருள்மிகு ஶ்ரீ அழகிய லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் (ராஜராஜ சதுர்வேதி மங்கலம்) எண்ணாயிரம் (கிராமம்), விக்கிரவாண்டி வட்டம், விழுப்புரம் மாவட்டம். சோழர்களால் கட்டப்பட்ட, சுமார் 1000-ஆண்டுகள் பழமையான…
திருவண்ணாமலை இன்று ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆனி திருமஞ்சனம் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பான உற்சவமாகும். இந்த திருநாளில் சிவன் மற்றும் அம்பாளுக்கு…
குழந்தை வரம் தரும் திருமூர்த்தி மலை உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி மலை சுற்றுலாத்தலம் மட்டுமல்ல. இங்கு பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் குடிகொண்ட தலம்…
குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? பொதுப் பரிகாரங்கள் கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே…
சங்கரன் கோவில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித் தபசு திருவிழா பக்தர்கள் இல்லாமல் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில்…
இறைவனுக்குப் பிடித்த அபிஷேகம்.. எல்லோரிடமும் தூய்மையான எண்ணத்துடன் பழகுவேன் என்ற பால் அபிஷேகமும்.. யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்று இளநீர் அபிஷேகமும்.. எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன்…
நெல்லை: 17ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோயிலில் வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்…
ஸ்ரீரங்கபட்டணம் நிமிஷாம்பாள் கோவில். வேண்டுதலைப் பலிக்கச் செய்யும் நானூறு வருடப் பழமை வாய்ந்த நிமிஷாம்பாள் கோவில். ‘நிமிஷா’ என்றால் நிமிடம் என பொருள்தர இந்த ஆலயத்தில் குடி…
சபரிமலை சபரிமலை கோவில் ஆடி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்பட்டு தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா தாக்குதலால் கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம்…
அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் நமது புராணங்களும், ஆன்மீக பெரியோர்களும் நாம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நாம் இப்போது வாழும் வாழ்க்கை நிலை…