கிருஷ்ணரைப் பற்றிய அற்புத தகவல்கள்.
கிருஷ்ணரைப் பற்றிய அற்புத தகவல்கள். மகா விஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம். தமிழர்களால் கண்ணன், கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.…
கிருஷ்ணரைப் பற்றிய அற்புத தகவல்கள். மகா விஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம். தமிழர்களால் கண்ணன், கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.…
நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது? எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு…
சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில் காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி…
மேஷம் பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் வழியில் இருந்து வந்த கருத்து வேற்றுமை தீரும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணியில் கவனமாக நடக்காவிட்டால், சிறு சிரமங்கள் நேரலாம். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும்…
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அறுபடை வீடுகளில்…
ருத்ராட்சத்தின் பலன்கள் என்னென்ன? ருத்ராட்சம் என்பது மிகவும் புனிதமான பொருளாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் அலங்காரப் பொருளாக இருக்கும் ருத்திராட்சத்தினையே சிவபக்தர்கள் கடவுளாகப் பாவித்தார்கள். சிவனின் கண்ணாகவும் ருத்ராட்சம்…
அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் சுவாமி அமைப்பு: இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் உள்ளது. கருவறையில் லிங்கத்திற்குப் பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி…
குலதெய்வம் தெரியலையா…? 9 வாரங்கள் இவரை வழிபடுங்கள்… பல நன்மைகள் உங்களைத் தேடி வரும்…!!! குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்கக் குலதெய்வ…
மதுரை: மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. மதுரை ஆதீன மடத்தின் 293வது மகா குரு சன்னிதானமாக ஹரிஹர தேசிக…
அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோவில், வீராம்பட்டினம், புதுச்சேரி சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி…