Category: ஆன்மிகம்

வார ராசிபலன்: 17.12.2021 முதல் 23.12.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் யோகமான வாரம். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை வியக்க வைப்பீங்க. நாளைக்குச் செய்துக்குவோம்.. நாளன்னிக்குப் பார்த்துக்கு வோம்னு எதையும் போஸ்ட்போன் செய்யாதீங்க. சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு…

திருப்பாவை – இரண்டாம் பாடல்

திருப்பாவை – இரண்டாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருவல்லவாழ் ஸ்ரீ கோலப்பிரான் ஆலயம்

திருவல்லவாழ் ஸ்ரீ கோலப்பிரான் ஆலயம் திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.…

நவ சக்திகள் என்பவர்கள் யார் யார்? விவரங்கள் இதோ 

நவ சக்திகள் என்பவர்கள் யார் யார்? விவரங்கள் இதோ சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும். சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரினங்களுக்கு…

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த…

திருப்பாவை – முதல் பாடல்

திருப்பாவை – முதல் பாடல் ஸ்ரீ ஆண்டால் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தர். இந்த 30 நாட்களும்…

திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம்

திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம் திருநெல்வேலியில் இருந்து தென் கிழக்காகச் சென்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் வரும். அதுதான் திருக்குருகூர்.…

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது. பூலோக வைகுண்டம்…

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில்

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய்…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோகம் வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள்…