திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீடு
திருப்பதி திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்குத் தரிசனம் செய்ய நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு ஏராளமான…