Category: ஆன்மிகம்

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 44வது திவ்யதேசமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்…

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார்.…

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில், திருச்சி மாவட்டம், உறையூரில் அமைந்துள்ளது. கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்…

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரத்தில் அமைந்துள்ளது. ஐராவதேஸ்வரர் கோவில் வரலாறு: தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் என்னும்…

அன்னைத்தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை! மயிலை கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் தகவல்…

சென்னை: அன்னைத்தமிழில் அரச்சனை என்பது கட்டாயமில்லை, விரும்புவோர் அர்ச்சனை செய்யலாம் என சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட…

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில் இந்த திருக் கோயில் கேரளாவில் கொல்லம் நகரில் உள்ள பண்டைய இந்துக் கோவில்களில் ஒன்றாகும் 1200 ஆண்டு…

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

திருப்பதி திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுஅக்ள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலுக்கு வருடம் தோறும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கமாகும். கொரோனா…

அரியத்துறை ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் திருத்தலம்.

அரியத்துறை ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் திருத்தலம். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். அவை (1) ஈசானம், (2) தத்புருஷம், (3) வாமதேவம், (4) சத்யோஜாதம், (5) அகோரம். பஞ்சமுகங்களுடன் பெருமான்…

கேதர்நாத், பத்ரிநாத் சர்தம் யாத்திரை: கடந்த 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

டோராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதர்நாத், பத்ரிநாத் சிவன் கோவில்கள் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கோயிலுக்கு சர்தம் யாத்திரை சென்ற 28…