Category: ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என அறிவிப்பு! பக்தர்கள் அதிருப்தி…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு…

வார ராசிபலன்: 14.10.2022 முதல் 20.10.2022  வரை! வேதாகோபாலன்

மேஷம் தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. வாரக் கடைசியில சில சிக்கல்களை சாமர்த்தியமா ஃபேஸ் பண்ணி ஊதித் தள்ளிடுவீங்க. அதை மனதில் கொண்டு எதையும் தைரியமா செய்ங்க.…

பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

பத்ரகாளியம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ளது. இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட…

காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 82 வது ஆலயம். நாகராஜனாகிய ஆதிசேஷனால் பூஜிக்கப்பெற்றமையால் நாகை என்னும் பெயர்பெற்றது.…

சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25-ம் தேதி திருப்பதி-யில் தரிசனம் ரத்து…

அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் காலை முதல் இரவு வரை 12 மணி…

ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

நங்கநல்லூர் ஐயப்பன் கோயில், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக்…

பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி

பாலமுருகன் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் அமைந்துள்ளது. வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையில் ஊத்து என்னும் ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று பண்ணைக்காடு வழியாக தாண்டிக்குடி செல்லலாம்.…

திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25ந்தேதி தொடக்கம்…

தூத்துக்குடி: திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. கடைசி நாளான 30ந்தேதி சூரசம்ஹாரமும், 31ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.…

75ஆண்டுகளாக கேரளத்தின் ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த ‘சைவ முதலை’ பபியா உயிரிழந்தது.. வீடியோ.

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த தெய்வீக முதலையான ‘பபியா சைவ முதலை’ இன்று உயிரிழந்தது. வயது முதிர்வு…

மொட்டை விநாயகர் திருக்கோயில், மதுரை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ளது கீழ மாசி வீதி. இங்கே அமைந்துள்ள ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில் அமைந்துள்ளது.…