திருவண்ணாமலையில் தேரோட்டம் தொடங்கியது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. காலை முதல் இரவு வரை இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர்…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. காலை முதல் இரவு வரை இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர்…
வரதஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் அமைந்துள்ளது. மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள்…
திருவண்ணாமலை: கார்த்திகை மகாதீபத்தன்று மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், கோவிலுக்குள் செல்ல பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தீபத்திருவிழாவையொட்டி 12 ஆயிரம்…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா…
மேஷம் இந்த வாரம் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்து முடிச்சு வெல்வீங்க. மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். மற்றவர்கள் உங்களிடம் கொடுத்த எந்த…
அருள்மிகு ஐயப்பன் கோயில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு என்ற இடத்ஹ்டில் அமைந்துள்ளது. சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி…
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம்…
அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்” என்று அபயஹஸ்தத்துடன்…
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை…
திருக்காமீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பொன்னூரில் அமைந்தள்ளது. ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார்.…