Category: ஆன்மிகம்

நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து!

திருப்பதி: நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் குவிவார்கள் என்பதால்,…

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர்

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது.…

வைகுண்ட ஏகாதசி: ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதி வருவோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்!

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ்…

வைகுண்ட ஏகாதசி: ரூ.300 கட்டணத்தில் 2.50 லட்சம் டிக்கெட்களை இன்று வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ரூ.300 கட்டணத்தில் 2.50 லட்சம் டிக்கெட்கள் திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது. வைஷ்ணவர்களின் முக்கிய விரத நாளான வைகுண்ட ஏகாதசி, பெருமாள்…

கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம்

கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமத்தில் அமைந்துள்ளது. இராமாயண காவியத்திலே நடுநாயகனாக இருந்து பல அசுர…

1,00,008 வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்… வீடியோ

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயகர் 1,00,008 (ஓரு லட்சத்து எட்டு) வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதிகாலை முதலே ஏராளமான…

வார ராசிபலன்:  23.12.2022  முதல் 29.12.2022! வேதாகோபாலன்

மேஷம் சட்டென்று அவசரமாக முடிவுகள் எடுக்க வேணாங்க. குறிப்பாக வீடு வாங்குவது.. கல்யாணம் போன்ற பெரிய விஷயங்களில் யோசனையுடன் செயல்படுங்க. நன்மை கருதுபவர்களின் அட்வைஸ் கேளுங்க. பணிகள்…

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது. காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில். சாகா வரம் பெற்ற மகிசாசூரனை…

பழனியில் தைப்பூசம் திருவிழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…

பழனி: முருக பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும், பழனி தைப்பூசம் விழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.10ஆயிரம் நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி டிக்கெட் ஃபிரி… ! திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் இன்று 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது. இவ்வாறு நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி…