Category: ஆன்மிகம்

நதிக்கரை முருகன் திருக்கோயில்

பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு. சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர்,…

சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து…

கும்பாபிஷேகத்தை அடுத்து வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில்… வீடியோ…

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணி உள்ளிட்ட மற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று…

மிளகு பிள்ளையார் திருக்கோயில், சேரன்மகாதேவி

அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அமைந்துள்ளது. கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவருக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள், கனவில்,…

தை அமாவாசை: இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையிலும், காவிரி கரையிலும் பல்லாயிரக்கணக்கானோர் தர்ப்பணம்…

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர், மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். அதபோல, காவிரி, கொள்ளிடம்…

தை அமாவாசை: திதி கொடுக்க நீர்நிலைகள், கோவில்களில் குவியும் பக்தர்கள் – தர்ப்பணம் கொடுக்கும் நேரம் விவரம்…

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்பட கடற்கரை மற்றும் புண்ணிய நதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நல்ல நேரம்,…

இன்று தை அமாவாசை: அபிராமி பட்டரின் பக்தியை உலகறிய செய்த ஆதிபராசக்தியின் அற்புதம்..

இன்று (21/01/23) தை அமாவாசை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம்தான், அபிராமி பட்டரின் பக்தியை மெச்சி அன்னை ஆதிபராசக்தியின் அற்புதம் நடத்தினார். அவரது வேண்டுகோளை ஏற்று அமாவாசையை பவுர்ணமியாக…

தை அமாவாசை ராமேஸ்வரத்தில் தீர்த்தவாரி

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் இன்று அக்னி தீர்த்த கரையில் ஸ்ரீராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்த வாரி உற்ஸவம் நடைபெற்றது. தை அமாவாசை நாளில்…

அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்

அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது. இறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும்…

மதுரை சித்திரை திருவிழா2023: சப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதியும், மே 5ந்தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருள்கிறார்! முழு விவரம்…

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாசப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகர்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 5ந்தேதி நடைபெறுகிறது.…