பழனியில் வள்ளிக்கு தாய் வீட்டு சீதனத்தை வழங்கிய குறவர் இன மக்கள்
பழனி: தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை…
பழனி: தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை…
நாவலடி கருப்பசாமி திருக்கோயில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ளது. முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது,…
விருதுநகர்: பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் (பிப்.18 – பிப்.21) அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மகா…
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 5;ந்தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். மதுரை என்றாலே நினைவுக்கு வருவது சித்திரை…
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 தமிழக சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், சக்குளத்துக்காவு-இல் அமைந்துள்ளது. தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக…
அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசலில் அமைந்துள்ளது. “ஓம்” என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க…
இரட்டை முக பைரவர், சிவகங்கை மாவட்டம், பெரிச்சிகோயிலில் அமைந்துள்ளது. ஒருமுகம் கொண்ட பைரவரையே தரிசனம் செய்திருப்பீர்கள். பைரவரை மூலவராகக் கொண்ட திருவாரூர் மாவட்டம் தகட்டூர் கோயிலில் கூட…
அரங்கநாதரின் பக்தனான நங்கசோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின்…
மேஷம் வேலையில் இருந்த பிராப்ளம்ஸ்லாம் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் நிதானம் வெரி மச் அவசியம். அவசரப்பட்டு பிராமிஸ் செய்து மாட்டிக்க வேணாம்.…