Category: ஆன்மிகம்

புத்தன் சபரிமலை, பத்தனம்திட்டா

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த…

ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்

ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அம்மன் இந்த கோவிலில் யானை வாகனத்தின் எதிரில் அமர்ந்திருக்கிறார். நடை திறப்பு இந்த கோவில்…

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

தஞ்சை: உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக…

பல்லவனேஸ்வரர் கோயில், பூம்புகார்

பல்லவனேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, (பல்லவனீச்சுரம் – காவிரிப்பூம்பட்டினம்) பூம்புகாரில் அமைந்துள்ளது. முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர்.…

காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி

அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற…

காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு

மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை…

சாய்பாபா கோவில், கோவை

கோவை சாய்பாபா கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது. கோவை சாய்பாபா காலனி பகுதியில்…

பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர்

பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர் நகரமானது சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப…