Category: ஆன்மிகம்

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்,  திருவலஞ்சுழி,  தஞ்சாவூர் மாவட்டம்.

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம். மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பார்கடலில் அமுதம் கடைந்தனர்.…

பழனி முருகன் கோயிலுக்குள் மொபைல், காமிரா கொண்டு செல்ல தடை!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்குள் மொபைல் போன், காமிரா உள்பட புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனைகளை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது மொபைல்…

மகாநந்தி கோவில், கர்னூல், ஆந்திரா,

மகாநந்தி கோவில், கர்னூல், ஆந்திரா, மகாநந்தி, நந்தியாலிலிருந்து 14 கிமீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூலில் இருந்து 80 கிமீ தொலைவிலும் நல்லமலா வனத் தொடரின்…

புரட்டாசி பிரமோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக கொடியேறியது…

திருப்பதி: புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை கோலாகலமாக கொடியேறியது. புரட்டாசி திருமலை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரசித்தி…

ஸ்ரீ ராம் மந்திர், ராம்டெக்

ஸ்ரீ ராம் மந்திர், ராம்டெக் மிகவும் பழமையான (400 ஆண்டுகள்) மற்றும் புகழ்பெற்ற கோட்டை-கோயில். ராம் மந்திர், ராம் தாம் மற்றும் ராம்டெக் கோட்டை கோயில் எனப்…

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திய அறநிலையத்துறை! பக்தர்கள் அதிர்ச்சி…

பழனி: பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டு உள்ளது. அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கை பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம்…

கரிம்புழா ஸ்ரீராமசுவாமி கோவில்,

கரிம்புழா ஸ்ரீராமசுவாமி கோவில் ஏரல்பாட் ராஜாவின் ஸ்ரீராமசுவாமி கோயில் தட்சிண அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது, இது கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஒட்டப்பாலம் தாலுகாவில் கரிம்புழா ஆற்றின் கரையில்…

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், செங்கல்பட்டு.

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், திருஇடைச்சுரம், செங்கல்பட்டு. சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து…

சென்னையில் நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் – போக்குவரத்து மாற்றம்- முழு விவரம்…

சென்னை: சென்னையில் நாளை புரட்டாசி மாத திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து…

அதிகாரத்தை தேடுபவர்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது! உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிகாரத்தை தேடுபவர்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது,…