Category: ஆன்மிகம்

ஆதி வைத்தியநாத சுவாமி கோவில், பாண்டூர், மயிலாடுதுறை

ஆதி வைத்தியநாத சுவாமி கோவில், பாண்டூர், மயிலாடுதுறை ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை தாலுகாவில் உள்ள பாண்டூர் கிராமத்தில்…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், அனைவரின் வாழ்விலும்…

வரும் 13 ஆம் தேதி திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர். வரும் 13 ஆம் தேதி அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகும்.…

18-ம் தேதி சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 13ந்தேதி கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை மறுநாள் (16ந்தேதி) காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்…

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம் செய்யும் முறை, நேரம் விவரம்…

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதிகாலையில், கங்கா ஸ்நானம் செய்யும் முறை, மற்றும் நேரம் வெளியாகி உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி…

ஸ்வயம் பிரதீஸ்வரர் கோயில், சிவபுரிப்பட்டி, சிவகங்கை

ஸ்வயம் பிரதீஸ்வரர் கோயில், சிவபுரிப்பட்டி, சிவகங்கை ஸ்தல புராணம் மற்றும் கோவில் தகவல்கள் பிற்காலச் சோழர் காலத்தில், கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகங்கள்…

இன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாலை 5 மணிக்கு சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள்…

வார ராசிபலன்: 10.11.2023  முதல் 16.11.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் வியாபாரமானாலும் சரி ஆபீஸ் வேலையானாலும் சரி மிக நேர்த்தியாக செய்யணுங்க. அலட்சியம் கூடாது. ஸ்லைட்டாய்ப் பண விரயம் ஏற்படலாம். வீட்ல உள்ள லேடீஸ்க்கு ஏதாவது செலவு…

கழுகுமலை முருகன் கோயில் அல்லது கழுகாசலமூர்த்தி கோயில், 

கழுகுமலை முருகன் கோயில் அல்லது கழுகாசலமூர்த்தி கோயில், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி – சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலையில் அமைந்த முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இம்முருகன்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணை: வழக்கை ஜனவரி 25ந்தேதிக்கு  ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் வகை யில், தமிழ்நாடு வெளியிட்ட அரசாணை தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை…