Category: ஆன்மிகம்

2நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, இன்று இரவு மதுரை மீனாட்சியை தரிசனம் செய்கிறார்…

மதுரை: இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், இரவு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்.…

ஏகலவ்யா கோவில், குருகிராம், ஹரியானா

ஏகலவ்யா கோவில், குருகிராம், ஹரியானா ஏகலவ்யா கோவில் என்பது மகாபாரதத்தின் ஏகலவ்யாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே இந்து கோவில் ஆகும் . இது இந்தியாவின் ஹரியானா மாநிலம்…

 ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரா அவதார ஸ்தல ம்ருத்திகா பிருந்தாவனம், புவனகிரி, தமிழ்நாடு

ஸ்ரீ ராகவேந்திரா கோயில் / ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரா அவதார ஸ்தல ம்ருத்திகா பிருந்தாவனம் / ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிறந்த இடம் கோயில், தமிழ்நாடு, கடலூர்…

கார்த்திகேயா கோயில், பெஹோவா. ஹரியானா

கார்த்திகேயா கோயில், பெஹோவா வட இந்திய மாநிலமான ஹரியானாவின் பெஹோவா நகரத்தில் உள்ள கார்த்திகேயா கோயில் , கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழமையான…

மாசி மகத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி… வீடியோ

மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.…

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில்,  மதுரை , மதுரை மாவட்டம்

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை , மதுரை மாவட்டம் பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார(மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம்…

மாசித்திருவிழா: அரோகரா கோஷத்துடன் வீதி உலா வருகிறது திருச்செந்தூர் முருகன் கோவில் தேர்…

திருச்செந்தூர்: மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க அரோகரா கோஷத்துடன் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

வார ராசிபலன்: 23.02.2024  to 29.02.2024 வரை!  வேதாகோபாலன்

மேஷம் வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட சிறு உடல் உபாதைகள் வந்தாலும்கூட உடனுக்குடன் இந்த வாரமே சரியாயிடுங்க. கணவர் அல்லது மனைவியின் ஐடியா உங்க முன்னேற்றத்திற்கு யூஸ்…

நாளை மற்றும் நாளை மறுநாள் திருவண்ணாமலைக்கு 1084 சிறப்புப் பேருந்துகள்

சென்னை மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் 1084 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம்…

அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில்,  அகரம், திருநெல்வேலி மாவட்டம்

அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில், அகரம், திருநெல்வேலி மாவட்டம் அகரம் கிராமத்தில் மித்ரசகா என்ற நாடகக் கலைஞன் வாழ்ந்து வந்தான். இவன் தன் குழுவினருடன் நாடெங்கும் சென்று…