Category: ஆன்மிகம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,  ராசிபுரம்,  நாமக்கல் மாவட்டம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் வல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான…

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: ராமேஸ்வரத்தில் தர்ப்பண பூஜைக்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு…

சென்னை: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கடற்படையில், முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பண பூஜை மற்றும் பிண்டம் பூஜைக்கான கட்டண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்து…

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம்,  திருச்சி மாவட்டம்.

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம், திருச்சி மாவட்டம். கர்வத்தால் பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு…

திருநள்ளாறு கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம்

திருநள்ளாறு திருநள்ளாற்றில் உள்ள கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். திருநள்ளாற்றில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ…

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்,  கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர், திருவாரூர் மாவட்டம். பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான்…

வார ராசிபலன்: 01.03.2024  to 07.03.2024 வரை!  வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் மங்கள காரியங்களில் இருந்துக்கிட்டிருந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலைபளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி வந்தால் அதைத்…

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்போறோம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல்: பாஜக நபர், ரவுடி கைது – பாஜக மாவட்ட செயலாளர், திமுக பிரமுகர் தலைமறைவு….

மயிலாடுதுறை: பழம்பெரும் தருமபுரம் ஆதீனத்திற்கு, ஆபாச வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மிரட்டலுக்கு…

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு, தன் மருமகனான சிவனை அழைக்கவில்லை. எனவே சிவன், அம்பாளை…

அருள்மிகு திருப்புலீஸ்வரர் இளமையாக்கினார் ஆலயம், சிதம்பரம், கடலூர் மாவட்டம்

அருள்மிகு திருப்புலீஸ்வரர் இளமையாக்கினார் ஆலயம், சிதம்பரம், கடலூர் மாவட்டம் தல வரலாறு சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு…