லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர்… இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ
சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை குறித்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 23 ம் தேதி மாலை 6:04…
சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை குறித்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 23 ம் தேதி மாலை 6:04…
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியுடன், ISRO மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) இணைந்து 2026 இல் LUPEX (சந்திராயன்-4) ஐ விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்த…
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்ய அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கி உள்ளது. இதுதொடர்பான இஸ்ரோவின் யுடியூப் வீடியோ…
பெங்களூரு: இந்தியாவின் விண்வெளி ஆய்வின் மகுடமாக சந்திரயான்3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து ஆய்வுக்காக பிரக்யான் ரோவர் தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்தின்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுவை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நிலவை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14…
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தென் துருவத்தில் ஆய்வுக் கலனை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இஸ்ரோ திட்டமிட்டபடி…
நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய அனுப்பிய சந்திரயான் -3 விண்கலனில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது. 6:04…
சென்னை: சந்திராயன்-3 விண்கலத்தை சமவெளியில் நிறுத்த முயற்சி என தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார். அதுபோல சந்திரயான்3 தரையிறங்குவது 100…
ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 விண்கலம், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது. நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரடி…
இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லாண்டர் ஆய்வுக் களம் இந்திய நேரப்படி நாளை மாலை 6:04 மணிக்கு சந்திரனில் தரையிறங்க தேவையான நடவடிக்கைகள்…