காவிரி ஆணைய தமிழக உறுப்பினர்கள் அறிவிப்பு
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர் வளத்துறை செயலர் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து…
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர் வளத்துறை செயலர் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து…
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மிகவும்…
‘’இளையநிலா பொழிகிறதே..இதயமதில் நனைகிறதே’’ என்ற ‘பயணங்கள் முடிவதில்லை’ படப்பாடல், மோகன் என்கிற நடிகனை வெள்ளி விழா நாயகன் என்று பின்னாளில் கொண்டுகிற அளவுக்கு அச்சாரம் போட்ட பாடல்..…
இந்தியாவில் 38 சதவிகித குழந்தைகள் வளர்ச்சிக்குன்றி காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இருபது வயதுக்குட்பட்ட பெண்கள் விரைவில் தாய்மை அடைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு…
டில்லி: மோடி கேர் மருத்துவ திட்டத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்துக்கு பிரபல மருத்துவமனைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆண்டுக்கு 10 கோடி பேருக்கு ரூ. 5 லட்சம் வரை…
லக்னோ: உத்தரபிரதேசத்தில் காவி மயத்துக்கு ஒரு அளவு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தனிப்பட்ட ஆதாயம் அடைவதற்காக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில்…
ஐதராபாத்: சட்டவிரோதமாக குடியேறி இந்திய பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன்…
ஆம்ஸ்டர்டாம்: உலகளவில் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதர முத்துகளை விட இது 3 மடங்கு அளவில் பெரியதாகும். 18-ம் நூற்றாண்டில் சீனாவில்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படை வேன் மோதியதில் ஒருவர் இறந்தார். 2 பேர் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வாலிபர்கள் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
கவுகாத்தி: அஸ்ஸாம் ஜோர் காட் மாவட்டம் எடபா ராபர் சாரியலி பகுதியை சேர்ந்தவர் திலீப் டே (வயது 50). ஏழையான அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு…