பணமதிப்பிழப்பால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 50 கோடி இழப்பு
ஐதராபாத்: பணமதிப்பிழப்பால் திருப்பதி ஏழுமலையானும் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று 2016ம் ஆண்டு நவம்பர் மாதம்…
ஐதராபாத்: பணமதிப்பிழப்பால் திருப்பதி ஏழுமலையானும் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று 2016ம் ஆண்டு நவம்பர் மாதம்…
சென்னை: தனிக்கட்சி தொடங்குவது குறித்து எம்ஜிஆர் பிறந்த தினமான நாளை அறிவிப்பேன் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…
டில்லி: தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றுஇந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாடுடே- கார்வி இணைந்து தமிழகத்தில் 77 தொகுதிகளில்…
சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை இல்லை. வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி அன்று எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள்…
பார்மர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி வைத்த திட்டத்தை பிரதமர் மோடி தற்போது மீண்டும் தொடங்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜஸ்தான்…
அகமதாபாத்: 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வழக்கில் விஹெச்பி அகில உலக தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதனால் அவரை கைது செய்ய…
டில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் பேட்டி அளித்த விவகாரத்திற்கு பின்னா அரசியல் சதி இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை: ‘ரிபப்ளிக் டிவி’ ‛மைக்கை எடுக்க சொன்னதால் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் பேட்டியை சென்னை பத்திரிக்கையாளர்கள் புறக்கணித்தனர். குஜராத் மாநிலம் வட்கம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர்…
டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுக்களை கூறிய 4 நீதிபதிகளும் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கு 7 முக்கிய வழக்குகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற மூத்த…
டில்லி: இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் அதிகளவில் தத்தெடுக்கப்பட்டுள்ளது. தத்தெடுக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 60 சதவீதம் பெண் குழந்தைகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..…