2020ல் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாவது எப்படி?…. மன்மோகன் சிங்
டில்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை விமர்சனம் செய்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…
டில்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை விமர்சனம் செய்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்ம் நீலேஸ்வரத்தை சேர்ந்த நடிகை சனுஷா என்பவர் தமிழில் வினயன் இயக்கிய ‘நாளை நமதே’ படத்தில் நடித்தார். மிஸ்டர் மருமகன் என்ற…
சென்னை: தமிழக காவல் துறையில் உள்ள 1.24 லட்சம் பணியிடங்களில் 1.04 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். காவல் துறையில் போலீசார் பணிகளை ஒருங்கிணைப்பதில் முழுமயை£ன தொழில்நுட்பம் இன்னும்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், ஆல்வார் லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல் கர்க் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த 3…
ரஜினி மன்ற லோகோவில் மீண்டும் ஒரு மாற்றமாக, அதில் இருந்த பாம்பு நீக்கப்பட்டுள்ளது. தனது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக, கடந்த 2017 டிசம்பர் 31ம்…
சில்லோங்: மேகாலாயா மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர்…
டில்லி: நாளை மாலை முழு கிரகணத்துடன் நிலா புளூ மூன், பிளட் மூன், சூப்பர் மூன் என 3 வடிவங்களில் காட்சியளிக்கவுள்ளது. சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி…
லக்னோ: உ.பி. பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது என்று அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. பாஜக ஆட்சியில் கூட்டணி கட்சியான சுகல்தேவ்…
டில்லி: நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல்…
டில்லி: ஆரஞ்ச் நிற பாஸ்போர்ட் அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது. இமிகிரேஷன் அனுமதி பெற வேண்டிய பாஸ்போர்ட், பெற வேண்டிய அவசியம் இல்லாத பாஸ்போர்ட்…