Author: vasakan vasakan

பள்ளிகளில் அனைத்து மத புத்தகங்கள், நல்லொழுக்க வகுப்புகள் அவசியம்…மேனகா காந்தி

டில்லி: ‘‘பள்ளி பாடத் திட்டத்தில் அனைத்து மத புத்தகங்களையும் இணைத்து, சகிப்புதன்மையை ஊக்குவிக்க வேண்டும்’’ என மனிதவள மேம்பாட்டு துறையை மத்திய அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக்…

முத்தலாக் ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் பேரணி

மும்பை: முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பது உள்ளிட்ட பல அம்சங்களை கொண்ட முத்தலாக் முறையை ஒழிக்க லோக்சபாவில்…

மார்ச் 15ல் திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்

சென்னை: மார்ச் 15ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும்…

தகுதியுள்ள ஒரு நீதிபதி நியமனத்தை மத்திய அரசு தடுக்கிறது….முன்னாள் நீதிபதி ஆதங்கம்

டில்லி: கொலிஜியம் பரிந்துரை செய்த மிக தகுதியுள்ள நீதிபதியை உச்சநீதிமன்றத்தில் நியமனம் செய்யவிடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது என்று முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா…

கேரளாவில் வக்கீல்களுக்கு மாதம் ரூ, 5,000 உதவித் தொகை….அரசு ஒப்புதல்

திருவனந்தபுரம்: இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு கேரளா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகளுக்கு குறைவாக பயிற்சி…

நாகை கடற்கரையில் 23 டால்பின்கள் உடல் கரை ஒதுங்கியது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக 23 டால்பின்கள் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது. இவை அனைத்து பல விதமான அளவு,…

எச்.ராஜா மீது வழக்கு பாயுமா?

பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

50 சதவீத பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைப்பு…..மத்திய அரசு

டில்லி: ‘‘தற்போது வரை 50 சதவீத பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்க மார்ச் 31ம்…

டில்லி கடைகளுக்கு சீல் வைப்பு விவகாரம்: மோடி, ராகுல்காந்திக்கு கெஜ்ரிவால் கடிதம்

டில்லி: டில்லியில் விதிமீறல் மற்றும் உருமாற்றம் கட்டணம் செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு உத்தரவிட்டது. இதையடுத்து டில்லியில் நூற்றுக்கணக்கான கடைகளுக்கு சீல் வைக்கும்…

‘‘நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு திட்டத்தை குப்பையில் வீசியிருப்பேன்’’…ராகுல்காந்தி

டில்லி: ‘‘நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு கோப்புகளை குப்பை தொட்டியில் வீசியிருப்பேன்’’ என்று ராகுல்காந்தி தெரிவித்தார். மலேசியாவில் இருந்து திரும்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் பாஜக…