Author: vasakan vasakan

விமானத்தில் நாய் பார்சல் மாறிப் போச்சு…..ஜப்பானுக்கு சென்றது மிசோரியின் ‘ஜெர்மன் ஷெப்பர்டு’

கன்சாஸ்: அமெரிக்காவின் ஒரிகன் நாட்டில் இருந்து மிசோரி நாட்டின் கன்சாஸ் நகருக்கு காரா ஸ்விண்டில் என்பவர் தனது 2 குழந்தைகளுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்…

கோலாகலமாக நடந்த ‘தமிழ்நாடு சுற்றுலா விருது’ விழா

சென்னை: மத்திய சுற்றுலா துறையின், இன்கிரிடிபிள் இந்தியா, தமிழக சுற்றுலாத்துறை, மதுரா டிராவல்ஸ் ஆகியவை இணைந்து, மூன்றாவது தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் விழாவை சென்னை, காமராஜர்…

ஈஷா யோகா மையத்துக்கு மதுரா விருது

மதுரா டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற சிறந்த சுற்றுலா அமைப்புகளுக்கான விருது வழங்கும் விழா கடந்த 14ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் காலை முதல் மாலை…

பிற்காலத்தில் விவசாயி ஆவேன்: சிவகார்த்திகேயன்

உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து மிமிக்ரி செந்தில் தலைமையில் “இனி ஒரு விதி செய்வோம்” என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பினர் சென்னை…

கமல் – ரஜினி முதலில் இந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கட்டும்: சிஸ்டம் பற்றிச் சொல்லும்   தயாரிப்பாளர்

“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்க!” என்று ரஜினி மற்றும் கமல் ஆகியோரை தயாரிப்பாளர் சதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “ரஜினி, கமல் இருவரும்…

நடிகர் ஆர்யாவை எதிர்த்து பெண்கள் அமைப்பு போராட்டம்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கும்பகோணம் சென்ற நடிகர் ஆர்யாவை மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தனியார் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பெண் பார்க்க செல்வது…

விக்ரம் மகனுக்கு ஜோடி சேரும் கவுதமியின் மகள்

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது, தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன்…

110 பேர் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த சொன்னேன்: புதின்  அதிரடி தகவல்

மாஸ்கோ : 2014ல் குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் போது 110 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த, தான் உத்தரவு பிறப்பித்ததாக ரஷ்ய அதிபர் புதின்…

மீண்டும் ஒரு ஓக்கி புயல்?:குமரி மக்கள் அச்சம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திருவட்டாறு சிந்துகுமார் அவர்களது முகநூல் பதிவு: கடந்த மூன்று நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயத்துடனே காணப்படுகின்றனர். வானிலை எச்சரிக்கைகள்…

  கருணைக் கொலைக்கு அனுமதி கேட்கும் தாய் மற்றும் மகள்

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் தாயும் மகளும் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷசி மிஸ்ரா…