Author: vasakan vasakan

பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை தொடக்கம்….அரசியலமைப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்த இலக்கு

டில்லி: இந்திய அரசியலமைப்பு ஜனநாயகம், உயர் கல்வி, தரமான கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி,…

பிஎன்பி மோசடியை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி கடன் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு…

6 நாள் சுற்றுப்பயணம் முடிவு…..நாடு திரும்பினார் ஜனாதிபதி

டில்லி: 6 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவில் சென்றிருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் இன்று…

பீகார் அராரியா தொகுதி தீவிரவாத கூடாரமாக மாறும்…மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

டில்லி: பீகார் அராரியா தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததால் அந்த பகுதி தீவிரவாதிகளின் கூடாரமாக மாறும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம்த்…

காஷ்மீரில் இன்று நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6ஆக பதிவானது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை…

தீபா கணவர் மாதவனை பின்பற்றிய டி.டி.வி.தினகரன்?

ஒருவழியா, புதுக் கட்சி ஆரம்பிச்சுட்டார் டி.டி.வி. தினகரன். “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”. கட்சிப் பெயர்ல “திராவிட” இல்லையேன்னு ஆளாளுக்கு வருந்துறாங்க. திராவிடச் செல்வர் இப்படி செய்யலாமான்னு…

வாக்குப்பதிவு எந்திரம் ஒழுங்காக வேலை செய்திருந்தால் வெற்றி வித்தியாசம் அதிகரித்திருக்கும்….அகிலேஷ் யாதவ்

லக்னோ: வாக்குப்பதிவு எந்திரத்தில் சதி இல்லாமல் இருந்திருந்தால் இடைத்தேர்தல் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் மேலும் அதிகரித்திருக்கும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவிததுள்ளார். உ.பி.மாநிலம் கோரக்பூர், புல்பூர் லோக்சபா…

செய்தி நிறுவனம் மீது அமித்ஷா மகன் தொடர்ந்த அவதூறு வழக்கு…..உச்சநீதிமன்றம் தடை

டில்லி: ‘‘அமித்ஷா மகன் தொடர்ந்த வழக்கில் ‘தி வயர்’ மற்றும் அதன் பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க ஏப்ரல் 12ம் தேதி வரை உத்தரவிடக்கூடாது’’ என…

நாமக்கல்: பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு…திடீர் பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை மர்ம நபர்கள் காவி உடை அணிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா…

ஐபிஎல் போட்டியில் விளம்பரம் செய்ய பதஞ்சலி மறுப்பு….வெளிநாட்டு விளையாட்டு என கருத்து

டில்லி: கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல் போன்றவை வெளிநாட்டு விளையாட்டுக்கள் என்பதால் இதில் விளம்பரம் செய்ய யோகா சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மறுத்து வருகிறது. இது குறித்து…