காஷ்மீரில் இன்று நிலநடுக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6ஆக பதிவானது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6ஆக பதிவானது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை…
ஒருவழியா, புதுக் கட்சி ஆரம்பிச்சுட்டார் டி.டி.வி. தினகரன். “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”. கட்சிப் பெயர்ல “திராவிட” இல்லையேன்னு ஆளாளுக்கு வருந்துறாங்க. திராவிடச் செல்வர் இப்படி செய்யலாமான்னு…
லக்னோ: வாக்குப்பதிவு எந்திரத்தில் சதி இல்லாமல் இருந்திருந்தால் இடைத்தேர்தல் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் மேலும் அதிகரித்திருக்கும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவிததுள்ளார். உ.பி.மாநிலம் கோரக்பூர், புல்பூர் லோக்சபா…
டில்லி: ‘‘அமித்ஷா மகன் தொடர்ந்த வழக்கில் ‘தி வயர்’ மற்றும் அதன் பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க ஏப்ரல் 12ம் தேதி வரை உத்தரவிடக்கூடாது’’ என…
நாமக்கல்: நாமக்கல்லில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை மர்ம நபர்கள் காவி உடை அணிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா…
டில்லி: கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல் போன்றவை வெளிநாட்டு விளையாட்டுக்கள் என்பதால் இதில் விளம்பரம் செய்ய யோகா சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மறுத்து வருகிறது. இது குறித்து…
லக்னோ: உ.பி.யில் நடந்த கோராக்பூர் மற்றும் புல்பூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை…
டில்லி: வங்கிகளில் பல கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் இந்திய தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. விஜய் மல்லையாவை தொடர்ந்து நிரவ் மோடி,…
டில்லி: நோய்களை கண்டறிய ரத்தம், சளி, சிறுநீர் உள்ளிட்ட பல மாதிரிகளை கொண்டு பரிசோதனை செய்யப்ப்டடு வருகிறது. இந்த வசதி அரசு மருத்துவமனைகளில் கிடைத்தாலும், தனியார் ஆய்வுக்…
மும்பை: மும்பை உள்ளூர் மின்சார ரெயில்களில் பயணிகளை தாக்கி செல்போன் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் சர்ச்கேட் பகுதி உள்ளூர் மின்சார ரெயிலில் மிலோனி…